40
மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சார்ந்த
மர்ஹூம் மீராசா அவர்களின் மனைவியும், நசுருல்லாஹ் ,முகமது மைதீன், முகைதீன் பிச்சை அவர்களின் தாயாருமாகிய உம்மல் பரீதா அவர்கள் இன்று காலை வபாஃத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வோம்.