Tuesday, December 2, 2025

மல்லிப்பட்டிணத்தில் ஊசலாடும் மின்கம்பம், உறங்கும் மின்சார வாரியம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவில் ஊசலாடும் மின்கம்பம்.

புதுமனைத்தெரு மசூதி அருகே கேஆர் காலனி செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கஜா புயலின் கோரதாண்டவத்தால் சாய்ந்து இருந்தது. அதனை அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அதனை சரி செய்தனர்.இந்நிலையில் அந்த மின்கம்பம் மீண்டும் சாயத் தொடங்கி உள்ளது.இதை குறித்து பலமுறை உதவி மின்சார பொறியாளர் என பலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த பகுதியில் தான் அதிகமான பள்ளி செல்லும் வாகனங்கள், மாணவ,மாணவிகள்,பொதுமக்கள் என பலரும் கடந்து செல்கின்றனர்.கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் அந்த வழியை உபயோகப்படுத்த அச்சம் கொள்கின்றனர்.

ஆகவே மின்சார வாரியம் உடனே இந்த மின்கம்பத்தை சரிசெய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img