Thursday, April 25, 2024

சுகாதாரத்தை பேண முன்வருமா அதிரை எவர் கோல்டு நிறுவனம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் எவர் கோல்டு காம்ப்ளக்சில்(EVER GOLD COMLEX) 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களாக எவர் கோல்டு காம்ப்ளெக்ஸ் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் புழுக்கள் மற்றும் விஷ கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிறுவனத்திடம் புகார் செய்து 2 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் காற்றுக்காக ஜன்னல்களை கூட திறக்க முடியாத அவல நிலையில் உள்ளனர்.

நிர்வாகத்திடம் கூறினால் மரியாதையின்றி தரம் குறைவாக பேசுகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கூடிய விரைவில் இந்த கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யுமாறு எவர் கோல்டு காம்ப்ளக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...