Tuesday, December 2, 2025

அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு.

ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நேற்று(25 ஜனவரி) மாலை 3:30 மணியளவில் போட்டுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் வாகனத்தை காணவில்லை.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நாலாபுறமும் வாகனத்தை தேடியுள்ளார்,கிடைக்கவில்லை.

இந்த வாகனம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Contact:8122269285
:7094400173

நேற்று அதிகாலையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாஜ்தா ஜூவல்லரியில் காணாமல் போய் இருக்கும் வேலையில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருடர்களின் கோட்டையாக மாறிவருகிறதா அதிரை.மேலும் அச்சத்தை போக்கவேண்டிய காவல்துறையோ தொடர் அலட்சியத்தையே வெளிப்படுத்தி வருகிறது என்றும் குற்றவாளிகளை பிடிக்காமல் சமூக ஆர்வலர்களையும்,நீதி கேட்டு போராடுபவர்களை மட்டுமே கைது செய்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img