Tuesday, December 2, 2025

அதிரையில் பாப்புலர் ஃபிரண்ட் தினத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் CRPF ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று (பிப்ரவரி 17) தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள்,பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஐந்து இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நகர தலைவர் முகம்மது புஹாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்:
A.ஹாஜா அலாவுதீன் M.sc.,(chem) அவர்கள்
கலந்து கொண்டு
கொடியை ஏற்றி சிறப்பித்தார்

அதற்கு முன்னதாக தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த CRPF துணை இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் பிலால் நகர் பகுதியில் யூனிட் தலைவர் ஜாவித் அவர்களும், காலேஜ் அருகில் unit தலைவர் அஹமதுசலீம் அவர்களும், மேலும் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் நகரச் செயலாளர் அபூபக்கர் அவர்களும், செக்கடிமேடு பகுதியில் நகர தலைவர் முகம்மது புகாரி ஆகியோர் கொடியேற்றினர்.

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள்,ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img