Saturday, April 20, 2024

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இன்று எதிர்க்கட்சியான திமுக, காங்கிரசுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்தார்.

அதனைத்தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் 1 என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...