Thursday, April 18, 2024

அதிரை துலுக்காப்பள்ளி புதிய நிர்வாகத்திற்கு கோரிக்கை !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் உள்ள துலுக்கப்பள்ளி, தற்போது மஸ்ஜிதுத்தக்வா இறையச்சப்பள்ளி என பெயர் மாற்றத்தோடு ஐங்கால தொழுகைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் முன்பு ஏற்பட்ட கசப்பான நிர்வாகத் திறன்மின்மையாள் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள்.

ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் அவ்வாறு செயல்படாது என நம்புவதாக அப்பகுதி முஹல்லா வாசிகளின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

இந்நிலையில் தக்வாபள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட் மேற்கூரை கடந்த கஜாபுயலால் அடித்து செல்லப்பட்ட நிலையில், புதிய கூறை அமைக்க எற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மேலும் இந்த கூரை அமைக்கும் ஒப்பந்தத்தை ஒருவருவருக்கு ஒப்படைக்க உள்ளதாக தெரிய வருகிறது. பொது விவகாரங்களில் ஈடுபடுவோர் அப்பகுதியில் உள்ள தகுதிவாய்ந்த நிறுவங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளிகளை கோரலாம், இதனால் நல்ல தரமும் நியாய விலையிம் தரக்கூடிய ஒப்பந்ததாரர்கள் மூலம் பனிகளை நிவர்த்தி செய்வதால் தேவையற்ற சர்ச்சைகள் நீங்கி நிம்மதியான நிர்வாக அலுவல்களை மேற்கொள்ளாம்.

ஆகவே பொது ஒப்பந்த கோரலை பள்ளிவாசலின் அறிவிப்பு பலகையில் ஒட்டி ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் செய்து தரக்கூடிய ஒப்பந்த தாரர்களை தேர்வு செய்திடலாம்.

இதனால் பெரிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், கறையில்லாத புதிய நிர்வாகம் என்ற அந்தஸ்த்தை பெறலாம் !

நிறைவேற்றுமா ? புதிய நிர்வாகம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...