Tuesday, April 16, 2024

அதிரை அடுத்த பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு பயிற்சிகள் துவக்கம் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைத்தேர்வுக்கான பயிற்சிகள் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

கோட்டா ராஜஸ்தான் கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியினுடைய ஆரம்ப விழா மற்றும் நீட் தேர்வு குறித்த மாணவர் பெற்றோர் கருத்தரங்கம் கடந்த புதன்கிழமை பிரிலியண்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் வீ. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் நிபுணர் நித்தின் கலந்துகொண்டு நீட் தேர்வின் அவசியம் மற்றும் அதில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்வில் முன்னிலை வகித்த பள்ளி முதல்வர் ரகுபதி, இறுதியாக நன்றி கூறினார்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...