Home » அதிரை மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!!

அதிரை மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!!

0 comment

நேற்று(15-04-2019) இரவு மதுக்கூர் அருகே மின்வாரியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிவுள்ளனர்…

இதனால் இன்றும்(16-04-2019) மின்சாரம் இல்லாமல் இரண்டாம் நாளும் இரவில் மூழ்கியுள்ளது. இதனிடையே அதிரை மின்சாரம் வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று (16-04-2019) இரவு 12 மணியளவில் மின்சாரம் வழங்கவுள்ளதாகவும். அதனால் வீட்டில் பயன்படுத்துகின்ற ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி போன்ற மின்சாதன பொருட்களை மின் இணைப்பிலிருந்து மின்சாரம் வரவுள்ளதால் துண்டித்து வைக்குமாறு அதிரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter