Friday, April 19, 2024

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுசெயலாளராக மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீன் தேர்வு….!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு(புதுவை) மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள சவோரா ஓட்டலில் இன்று(19.05.2019) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீனை மாநில செயலாளர் பதவியிலிருந்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளராக மாற்றி நியமனம் செய்து கூட்டத்தில் மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் அறிவிப்பு செய்து சால்வை அணிவித்தார்.

இதில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில,மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...