Friday, April 19, 2024

மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம் – அதிரையில் அவலம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான தயாரிப்புகளில் முஸ்லீம்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரையிலும் இன்று மாலை முதலே பெருநாள் வேலைகள் களைகட்டத்தொடங்கிவிட்டன. கறி வாங்குவது, சிகை அலங்காரங்கள் செய்வது, புத்தாடை எடுப்பது என ஊரே பரபரப்பாக காணப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க அதிரை மின்வாரியத்தின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஏனெனில் இன்று காலையிலிருந்தே அதிரையில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது.

மணிக்கு ஒருமுறை ஏற்படும் மின்தடையால் பெருநாள் கொண்டாட்ட ஏற்பாட்டில் உள்ள அதிரை மக்களும், வியாபாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அதிரை மின்வாரியம் உள்நோக்கத்துடன் இந்த மின்தடையை செய்வதாகவும், இந்த மின்தடை நீண்ட காலமாக பெருநாள் சமயங்களில் மட்டும் தோன்றுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...