Friday, April 19, 2024

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் புரோக்கர் இப்ராகீம் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பாவா மொய்தீன் அவர்களின் மனைவியும், B. ஜபருல்லாக்கான், B. ரியாஸ் அகமது அவர்களின் தாயாரும், M. அன்சாரி, M. அப்துல் ரஜாக், மர்ஹூம் அன்வர்தீன் ஆகியோரின் பெரிய தாயாரும் J. பைசல் அகமது, R. அப்துல் மாலிக், A. தாவரிஸ், A. ரஸ்மி, A. பர்ஹான், A. தாரிக், J. தம்பிராஜா ஆகியோரின் பாட்டியாருமாகிய பாத்துமுத்து ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...