Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணத்தில் இரவுநேரங்களில் தொடரும் மணல் திருட்டு…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு்.

புதுமனைத் தெரு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு அருகே இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியை கொண்டு டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாகவும்,இதன் மூலம் பெரிய பாதிப்புகள் நாளடைவில் ஏற்படக்கூடும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.அரசு அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற சம்பவங்களை தடுத்திடும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...