Friday, March 29, 2024

நாகப்பட்டினம் 40ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரல்!!

Share post:

Date:

- Advertisement -

நாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது.

இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார்.

குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார்.

ஒரு பெரும் முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்ததற்காக அவ்வூர் மக்கள் MLA அவர்களுக்கு நன்றி பாராட்டினர்.

பிறகு மஞ்சச்கொல்லைக்கு வருகை தந்த MLA விடம், முதலியார் தெருவில் உள்ள இடும்பன் கோயில் மற்றும் குமரன் கோயில் அருகில் மின் விளக்குகள் தருமாறு அப்பகுதி மக்கள் கேட்டனர்.

BDO விடம் இது விஷயமாக அலைப்பேசியில் கூறி விட்டு, பக்தர்களின் வசதிக்காக ஒரு வாரத்திற்குள் அது நிறைவேற்றி தரப்படும் என்றும் கூறினார். அவர்கள் இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...