வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் அதிரை கடற்கரைத்தெரு முஹால்லவாசிகளை ஒருங்கிணைக்கும் வகையில் கடற்கரைத்தெரு சகோதரர்களால் பீச் அப்டேட் என்ற வாட்ஸ்அப் குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளில் வசிக்கும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகளை ஒரு குழுமத்தின் கீழ் கொண்டு வந்து, தெருவில் செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு நலப்பணிகள் குறித்து விவாதித்து, பலரின் கருத்துகளையும் கேட்டு தெரு நிர்வாகம், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் முஹல்லாவாசிகளின் ஆதரவோடும், பங்களிப்போடும் பல நலத்திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பீச் அப்டேட் குழுமத்தின் 3ம் ஆண்டு துவக்கத்தையொட்டி இரண்டு ஆண்டு செய்து முடிக்கப்பட்ட பணிகளை பீச் அப்டேட் குழுமத்தினர் வெளியிட்டுள்ளனர்.
அதனுடைய விவரம் :