Friday, April 19, 2024

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் அதிரையை அடுத்த மாளியக்காடு என்னும் கிராமம் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டது.

கடந்த 20ம் தேதி நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா கல்லூரி செயலர் தலைமையில் நடத்தப்பட்டு, கடந்த இரு நாட்களாக கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வந்தன.

குறிப்பாக அந்த கிராமத்தில் NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமத்தை சுத்தம் செய்தல், சாலைப் பராமரிப்பு, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.

மேலும் காதிர் முகைதீன் கல்லூரி NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமம் முழுவதும் 300 மரக்கன்றுகளும் நடப்பட்டன.

படங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...