Friday, April 19, 2024

அதிரை : செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் மேலத்தெரு இளைஞர்கள் !

Share post:

Date:

- Advertisement -

கல்லணையில் திறந்து விடப்பட்ட காவிரி ஆற்று தண்ணீர், கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்தடைந்தது.

சி.எம்.பி. வாய்க்கால் மூலம் வருகின்ற தண்ணீர், அதிரையில் உள்ள குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு குளங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றது.

அதன் ஒருபகுதியாக அதிரை செடியன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் மேலத்தெரு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சி.எம்.பி. வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீரை, செடியன் குளத்திற்கு திருப்பி விட்டு செடியன் குளம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முயற்சியை மேலத்தெரு TIYA சங்க நிர்வாகிகள், TIYA இளைஞர் சங்க நிர்வாகிகள், அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையினர் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...