Wednesday, April 24, 2024

அதிரையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டம் பவித்ரா திருமண மண்டபத்தில் இன்று(08/10/2017) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சில் கட்சியின் நகர நிர்வாக கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டோரின் விபரங்கள் :-

நகர தலைவர்- சைபூதீன்

மாவட்ட கையூட்டு ஒழிப்பு பாசறை தலைவர்- S.முகம்மது மீராசாகிப்

நகர செயலாளர்- N. சேக் அலாவுதீன்

நகர துணை செயலாளர்-சத்தீஸ் சீலன்

நகர இளைஞர் பாசறை- S. ஹாஜா சரிப்

நகர மாணவர் பாசறை- சமீர்

மாவட்ட இளைஞர் பாசறை-A.J.ஜியாவுதீன்

ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்டபர்கள் கலந்திக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...