Thursday, April 18, 2024

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

குழந்தை சுஜித் உடல் நிலை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இன்னும் 88 அடியிலேயே உள்ளது. குழந்தை தொடர்ந்து கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தவறுதலான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என கவனத்தில் இருக்கிறோம். குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதிலேயே கைவிடப்படாது. எந்தவிதத்திலும் முயற்சி கைவிடப்படாது.

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தற்போது கூறியதாவது,

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் குழந்தையின் உடலில் துற்நாற்றம் வீசுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Source: Dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...