Tuesday, December 2, 2025

மதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர்

மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது தகவல் அறிந்து இன்று காலை 10 மணியளவில் SDPI கட்சி நிர்வாகிகள் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்பொழுது சாதாரண கல்லை வைத்து 350 அடி நிலம் 6 அடி அகலம் உள்ள கிணறு சாதாரண கல்லை வைத்து மூடி இருந்தது அப்பொழுது SDPI கட்சி நிர்வாகிகள் மூடுவதற்கான வேலை செய்து கொண்டு இருந்த பொது பேரூராட்சி ஊழியர்கள் வருகை புரிந்தனர் எனவே SDPI கட்சினர் பேரூராட்சி ஊழியர்கள் இணைத்து கிணற்றை மூடினார் பின்னர் அதன் அருகாமையில் மற்றோரு கிணறு சாதாரணமாக மண்ணை போட்டு முடிருத்தனர் அந்த கிணறு கண்டறியப்பட்டு பெரிய கற்களை கொண்டு மூடப்பட்டது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img