Friday, April 19, 2024

அதிரையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மேலத்தெரு 17வது வார்டை சேர்ந்த நூவண்ண (எ) நூர்முஹம்மது, அப்துல் பத்தாஹ் சேக்காதி, ஜபருல்லாஹ் அஸ்லம் ஆகியோர் நேற்று திமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதிரை திமுக அலுவலகத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், மரைக்கா இத்ரீஸ், முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்ட திமுகவினர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

புதிதாக இணைத்தவர்களுக்கு அதிரை பேரூர் திமுக சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...