Thursday, March 28, 2024

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் நபிகளாரும் நாமும் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு…!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நபிகளாரும் நாமும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையத்தில் வருகிற நவம்பர் 10 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் முகமது அலி ஜின்னா,எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரஃபீக் அகமது ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புறையாற்றுகின்றனர்.

இக்கூட்டத்தில் அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்கள்,பொதுமக்கள், இளைஞர்கள்,பெண்கள் என பலரும் கலந்துக் கொள்ள அதிராம்பட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...