Saturday, April 20, 2024

அதிரையில் புதிய வீட்டுக்கான ஒப்புதல் பெற இழுத்தடிக்கும் அதிகாரிகள் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் சொந்தமாக வீடு கட்டி வருகின்றனர்.

புதிய வீடு கட்ட பேரூராட்சியின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதிலும் கால தாமதம் ஏற்படுகின்றது. இதனால் விலைவாசி உயர்வாகி உரிமையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுகின்றன.

இதே போல் ஒப்புதல் வழங்கிய கட்டிடங்களுக்கு புதிய வரி அமல் படுத்தவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மேற்கண்ட பிரச்சனைகளைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...