Friday, March 29, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் !

Share post:

Date:

- Advertisement -

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஒரு சில மாவட்டங்களின் ஆட்சியர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

அதேபோல் சென்னை பெருநகர இணை ஆணையர் கோவிந்த ராவ் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை இணைச்செயலாளராக நியமனம். குடிமை பொருள் வழங்கல்துறை ஆணையர் கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம். மாநில தேர்தல் ஆணைய செயலராக இருந்த எஸ்.பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

மேலும் கலை, கலாசாரத்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம். மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம். வேளாண்துறை செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமனம். ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனராக முனியநாதனுக்கு கூடுதல் பொறுப்பு. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் முரளிதரன், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் மேலாண் இயக்குனராக நியமனம்.

தஞ்சை மாவட்ட புதிய ஆட்சியர் கோவிந்த ராவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...