Thursday, March 28, 2024

வழிப்போக்கர்களுக்கு உதவிய அதிரை ரோட்டரி கிளப் !!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம்: கடந்த சில நாட்களாக நகரில் கடும் பனி பொழிவு இருந்து வருகிறது.

இதனால் வழிப்போக்கர்கள், யாசகர்கர்,வீடற்றவர்கள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்ட அதிரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேருந்து நிலைய வளாகத்தில் படுத்து உறங்கும் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு ப்பாய், போர்வை, கொசுவர்த்தி,பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை ரோட்டரி சங்க தலைவர்.முகமது நவாஸ் கான் தொடங்கி வைத்தார்.மற்றும், செயளாலர் S சாகுல் ஹமீது,முன்னாள் தலைவர் . முகமது சம்சுதீன்,முன்னாள் செயளர் Z.அகமது மன்சூர், ரோட்டரி மாவட்ட தலைவர்.
நடராஜன்,மற்றும் உறுப்பினர்கள் J.அமீன் நவாஸ் கான்,இபுராஹிம்,
.S.முகமது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...