Home » நாட்டுச்சாலையில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டில் அதிரை ESC அணி சூரப்பள்ளத்தை வீழ்த்தி சாதனை!!

நாட்டுச்சாலையில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டில் அதிரை ESC அணி சூரப்பள்ளத்தை வீழ்த்தி சாதனை!!

0 comment

நாட்டுசாலையில் இந்திராகாந்தி யூத் ஃபவுண்டேஷன் சார்பில் வருடந்தோறும் கைப்பந்து விளையாட்டு போட்டி நடத்துவது வழக்கம் அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற்ற ஆட்டங்களில் அதிராம்பட்டினம் ESC கீழத்தெரு அணியினர் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

இறுதி போட்டியில் சூரப்பள்ளத்துடன் மோதிய ESC அணியினர் ஆரம்பம் முதலே சுறுசுறுப்புடன் விளையாடி வெற்றிக்காக உழைத்தனர் இறுதியாக காலச்சூழலால் வாய்ப்பு கிட்டாமலே போய்விட்டன.

இதனால் அதிரை ESC அணிக்கு மூன்றாம் பரிசான 5555 ரூபாய் ரொக்கத்தை வென்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter