Thursday, March 28, 2024

தமிழகத்தில் தீர்மானம் இல்லை : மும்முரத்தில் மூன்றாம் கட்ட போராட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கும் மத்திய அரசுக்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை கண்டித்து மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்கள் குரல் கொடுத்து வந்தனர்.

முதல் கட்ட போராட்டம் தொடர்ந்து, கண்டனப் பேரணிகள், கண்டனப் பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி, தேசிய கோடி ஏந்தி பேரணி, மதநல்லிணக்கப் பேரணி, பெண்கள் பேரணி மாநாடுகள் என நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக, தொடர் இருப்பு போராட்டம், தர்ணா போராட்டம் என அதை தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான இடங்களில் தலைநகர் டெல்லியில் முதல் புரட்சியான ஷாஹீன் பாஃக் என்கிற தொடர் முழக்க போராட்டத்தை முன் வைத்து தமிழகத்திலும் ஷாஹீன் பாஃக் போராட்டங்கள் நடைபெற்று வருன்றன.

இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டங்களை முன்னெடுத்ததும் ஆளும் அரசுகளுக்கு அழுத்தம் இருந்த காரணமாக தொடர் போராட்டம் ஷாஹீன் பாஃக் போராட்டங்கள் மூலமாக தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விடும் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அதற்கெல்லாம் தமிழக அரசு செவிசாய்க்காமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களது மூன்றாம் கட்ட போராட்டத்திற்கு மும்முரமாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...