Thursday, March 28, 2024

தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??

Share post:

Date:

- Advertisement -

சீனாவில் முளைத்த கொரோனா என்கிற கொடிய உயிர் கொல்லி நோய் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இருமல் காய்ச்சல், தும்மலுடன் வந்த மெயின் பஜார் தெருவை சேர்ந்த மைதீன் என்பவரது மனைவி யாஸ்மின் பேகம் வயது 47.

இவருக்கு தொடர் சளி, இருமல் காரணமாக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இவரை மருத்துவர்கள் கொரோனாவாக இருக்கக் கூடும் என்று இவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் அருகில் இருந்த மற்ற நோயாளிகள் கொரோனா வைரஸாக இருக்கக் கூடும் என்று நினைத்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக தேனி மாவட்ட தலைமை அரசு மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதன் பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்றும் மாறாக எலும்புருக்கி எனப்படும் காச நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கம்பம் நகரமே பரபரப்புக்கு உள்ளானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...