Saturday, April 20, 2024

கொரோனாவை விட கொடூரமானது NPR – திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் : ததஜ அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பினால் CAA NRC NPR க்கு எதிரான மக்கள் போராட்டங்கள் கைவிடப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி பரவுகின்றது.

NPR-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மார்ச் 18 அன்று நாம் அறித்திருந்த சிறைநிரப்பு போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

இந்தியாவில் கொரானாவில் உயிரிழந்தோர் 2 பேர் மட்டுமே.

ஆனால் CAA NRC NPR ஆகிய கருப்பு சட்டங்களால் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறையாகும் போது கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட உள்ளனர்.

கொரோனாவை விட கொடியதாக உள்ள NPR சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 18ம்தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.

  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...