Tuesday, December 2, 2025

சுய ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த நோயாளிகளுக்கு உணவு சமைத்த இஸ்லாமியர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

சீனாவில் பிறந்து உலகெங்கிலும் பரவி மக்களை பாடாய் படுத்தியெடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்நூற்றாண்டில் இது மிகப்பெரும் வைரஸ் நோயாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வைரஸ் நோயினால் இந்தியாவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அதில், (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், மக்கள் யாரும் வீட்டை வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் இந்த சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நோயாளிகள் உணவின்றி தவித்துள்ளதை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளது நோயாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img