Friday, April 19, 2024

அதிரையில் இரட்டிப்பு விலையேற்றம் செய்யும் வியாபாரிகள்..!

Share post:

Date:

- Advertisement -

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 உத்தரவு பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு.இந்த உத்தரவில் மளிகை,காய்கறி,மருந்து கடை என அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்னெச்சரிக்கையாக காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிரை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

இதனை பயன்படுத்தி விற்பனை செய்பவர்கள் விலையை இரட்டிப்பு மடங்காக உயர்த்தி இருப்பதாக அதிரை பொதுமக்கள் காய்கறி வியாபாரிகள் மீது குற்றஞ்சாட்டினர். நேற்று முன்தினம் இன்று காலை ரூபாய் 15,20 விற்ற தக்காளி 30 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து விலையேற்றம் செய்து விற்கும் உரிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...