Saturday, April 20, 2024

முத்துப்பேட்டையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசுவிபல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. மாவட்டங்கள் வரியாக அதிகாரிகள் , தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.

பேரூராட்சி சார்பில் இன்று (31-03-2020) முத்துப்பேட்டையில் உள்ள பிரதான சாலைகள், தெரு வீதிகள், மார்கெட் ,வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...