Friday, April 19, 2024

அதிரையில் டிரெண்ட் ஆகும் மொட்டை!

Share post:

Date:

- Advertisement -

குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கி இருக்கும் சூழலில் வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. இந்தநிலையில் அதிரை இளைஞர்கள் பலரும், தங்கள் சிகை அலங்காரத்தை களைந்து மொட்டை அடித்துள்ளனர். இதுகுறித்து இளைஞர் ஒருவர், தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், நாங்கள் வீடுகளிலேயே அடைந்துகிடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ஒருவித மன அழுத்தத்தை உணர்ந்தேன். தலைவலி அதிகமாக இருந்தது. இந்த சூழலில் பெரியோரின் ஆலோசனை படி மொட்டை அடித்த பிறகு அவ்வாறான பிரச்சனை எனக்கு இல்லை. மிகவும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன் என்கிறார்.

இவ்வாறு பல இளைஞர்கள் மொட்டை அடிக்க வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும், கோடைக்காலத்தில் சோர்வை களைய இது வாய்ப்பாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...