Thursday, March 28, 2024

மின்கட்டணம் இன்னும் செலுத்தவில்லையா? அரசின் சலுகை அறிவிப்பு இதோ..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா எனும் கொடிய நோயால் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலை சமூக பரவலை தடுக்க மேலும் கால நீட்டிப்பு செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனால் தொழில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கட்டணம் செலுத்துவதற்கான கெடுவை கால நீட்டிப்பு செய்து சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அரசு கேட்டு கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...