Wednesday, April 24, 2024

மல்லிப்பட்டிணம் அருகே தீவிபத்து,அரசு அதிகாரிகள் நிதியுதவி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அருகே சின்னமனையில் வீடு எரிந்து முற்றிலும் சேதம் அரசு நிதியுதவி.

சின்னமனையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(36) இவர் கூலி வேலைகளை செய்து வருகிறார்,ஊரடங்கு உத்தரவால் தற்போது வேலையில்லாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று(ஏப் 14) இரவு திடீரென நெருப்பு பற்றி வீடு முழுவதும் எரிந்து 25000 மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.

தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர் சி.வீரமணி,கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து ஆகியோர் முதற்கட்ட அரசு நிவாரண நிதியாக 5000 ரூபாயும்,அரிசி,வேட்டி,சேலையும்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா 2000 ரூபாய் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...