Friday, April 19, 2024

அதிரையில் தமுமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் தமுமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்!

பரவிவரும் கொரானாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு கபசுர குடி நீர் அருந்த அறிவுரை வழங்கியது.

இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கபசுர குடிநீர் கபம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகள் குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனடிப்படையில் நகர தமுமுகவின் புதிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.

இதனை மாநில துணைத்தலைவர் அஹமது ஹாஜா துவக்கி வைத்தார்.

சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் கபசுரக் குடிநீர் வழங்கியது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...