Friday, March 29, 2024

கும்பகோணம் டூ கிருஷ்ணாஜிபட்டினம் – ஊரடங்கால் 120 கிமீ நடந்தே சென்ற தொழிலாளி !

Share post:

Date:

- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தைச் சேர்ந்தவர் R.அப்துல் மஜீத். இவர் கும்பகோணத்தில் ஒரு இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் 144 ஊரடங்கு உத்தரவால் சிக்கி தவித்த R.அப்துல் மஜீத் என்பவர் தனது சொந்த ஊரான கிருஷ்ணாஜிப்பட்டினம் செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும் அவரை அங்கிருந்து மீட்டு வர அவர் வீட்டிலும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும் அவர் அங்கிருந்து நடை பயணமாக சொந்த ஊர் செல்ல முடிவெடுத்துள்ளார்.

அதன்படி 120 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 40 மணிநேரம் நடந்தே பயணித்து அவரது சொந்த ஊரான கிருஷ்ணாஜிபட்டினத்தை வந்து சேர்ந்துள்ளார்.

இது போன்று சிக்கி தவிக்கும் மக்களை தங்கள் ஊர்களுக்கு செல்ல அரசு போதிய ஏற்பாடு செய்து கொடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...