Friday, April 19, 2024

பேராவூரணியில் ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய IRCS !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின் மூலமாக பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின் சார்பில் அனைத்து பொருட்கள் உள்ளடங்கிய பொருள்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் அசோக்குமார் இப்பொருள்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...