Tuesday, April 23, 2024

கூத்தாநல்லூரில் தமுமுக & மமக சார்பில் 20வது நாளாக உணவு வழங்கல் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கி தவிக்கும் மக்களுக்கு தமுமுக மற்றும் மமக சார்பில் பல்வேறு கட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் தமுமுக மற்றும் மமக சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 20வது நாளாக 180 பேருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் கூத்தாநல்லூர் நகர செயலாளர் சாதிக்கான் (எ) ஜெகபர் சாதிக் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...