Friday, April 19, 2024

அதிரையில் தமுமுகவின் கொடிகள் மற்றும் பேனர் கிழிப்பு(படங்கள் இணைப்பு)!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்:தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் முக்கிய சாலைகளிலும்,மக்கள் கூடும் பகுதிகளிலும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் அதிராம்பட்டிணம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரையும், கொடியையும் கிழித்துவிட்டு சேதப்படுத்தி சென்றுள்ளனர்.இச்சம்பவம் தமுமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்:வாகா சலீம்,செயலாளர்,தமுமுக மருத்துவ அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...