Thursday, March 28, 2024

​வடகிழக்கு பருவமழை எதிரொலி தமிழகம் முழுவதும் 1491 ஏரிகள் நிரம்பியது

Share post:

Date:

- Advertisement -

தமிழக முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14098 ஏரிகள் உள்ளது. இதில்,1491 ஏரிகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2040 ஏரியில் 298ம், திருவள்ளூரில் 593 ஏரிகளில் 220ம், காஞ்சிபுரத்தில் 961 ஏரிகளில் 250ம், ெசன்னையில் 2 ஏரிகளில் 2ம், திருவண்ணாமலையில் 697ல் 130ம், நெல்லையில் 1327 ஏரியில் 175ம், கிருஷ்ணகிரியில் 87ல் 62ம், வேலூர் 519ல் 118ம், தஞ்சாவூரில் 642ல் 5ம், தேனியில் 135ல் 12ம், தூத்துக்குடியில் 222ல் 3ம், திருச்சியில் 174 ஏரிகளில் 7ம், திருப்பூரில் 40 ஏரிகளில் 3ம், விழுப்புரத்தில் 842 ஏரிகளில் 69ம், சேலத்தில் 107 ஏரிகளில் 12ம், நாமக்கலில் 79ல் 11ம், நாகையில் 5 ஏரியில் 2ம், திருவாரூரில் 30ல் 1ம், திண்டுக்கல்லில் 190ல் 24ம், தர்மபுரியில் 74 ஏரிகளில் 10ம், கோவையில் 27 ஏரிகளில் 2ம், அரியலூரில் 95 ஏரிகளில் 7ம், கடலூரில் 228 ஏரிகளில் 68 ஏரிகளும் நிரம்பியுள்ளது. ஆனால், ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஒரு ஏரி கூட நிரம்பவில்லை.  இது குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14098 ஏரிகள் உள்ளது. இதில், 1491 ஏரிகள் நிரம்பியுள்ளது. 75 சதவீதத்திற்கு மேல் 1433 ஏரிகள் நிரம்பியுள்ளது என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...