குவைத்தில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கட்டிடங்களிலிருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர். குவைத்தில் ஹவல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. முழு தகவலுக்கு இணைந்திருங்கள்