Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை: அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினர் கபசுர குடிநீர் வழங்கல்…

Share post:

Date:

- Advertisement -

அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக கபசுர குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முஹம்மது யஹ்யா, ஆலடிக்குமுளை முன்னாள் ஊராட்சி மன்றத் துனை தலைவரும், திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளருமான இளங்கோ, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்… முருகேசன், நாகலட்சுமி மற்றும் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...