Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணம்: ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுகவினர் உதவி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பயனாளர்களுக்கு அத்தியாவசிய பொருளுதவி.

கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைமை கழகம் தொலைபேசி எண் வெளியிட்டு அதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் திமுகவை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை
சேதுபவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபால்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,நாடியம் கவுன்சிலர் பாமா செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...