Home » அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்)

அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்)

0 comment

அதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அந்த பாம்பை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 7 நீளமுள்ள மலைப்பாம்புகள் ஊர்ந்துசெல்வதையும் இப்ராகிம் கண்டிருக்கிறார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter