Friday, April 19, 2024

அதிரை மக்களுக்குஅரிய வாய்ப்பு 75% முதல்100% சதவீதம் வரை மானியம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்
தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்
75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்
வழங்குகிறது.
தேவைப்படுபவர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழை
கொடுத்தே பயன்பெறுமாறு
தெரிவித்துக்கொள்கிறோம்.

தேவையான ஆவணங்கள்

1.ஆதார் கார்டு ஜெராக்ஸ் 2

2.ரேசன்கார்டு
ஜெராக்ஸ் 3

3.கணிணிசிட்டா 4 அடங்கள்

4.1Ha (or ) 1.90 வரை காய்கறி பயிர்சாகுபடி செய்யஉள்ளார

5.FMB(வரைபடம்)

6 .சிறு குறு விவசாயிசான்று

7.பாஸ்போட்சைஸ்சூ போட்டோ 2

8 .EB சர்விஸ்கார்டு ஜெராக்ஸ்

9 .பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ்

Finolex-Pipe4Kg 180 m m மாணியம் .10000/-Texmo sub pumpset 10HP (or ) Texmo sub pumpset 7.5 Hp மாணியம்.15000/-

மேலும் தகவலுக்கு

அனுகவேண்டியது.
தோட்டக்கலை உதவி அலுவலர் பட்டுக்கோட்டை
Cell. 9659333221

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...