Friday, April 19, 2024

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராவூரணி MLA கோவிந்தராசு ஆறுதல்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறினார்.

நேற்று(ஜூன்.4) திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து. வீடுகள் எரிந்து நாசமாயின.அதில் பல்வேறு அரசு ஆவணங்கள்,உணவுப்பொருட்கள் போன்றவைகளும் எரிந்தன.இந்நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு,ஒன்றிய செயலாளர் மதிவாணன் இருவரும் இணைந்து மூவாயிரம் ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினர்.மேலும் அந்த குடியிருப்புகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய பரிந்துரைப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,ஒன்றிய கவுன்சிலர் மீனவராஜன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் பக்கர் மற்றும் இரண்டாம்புளிக்காடு கூட்டறவு சங்க தலைவர்  கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...