Tuesday, April 23, 2024

‘கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறப்பு’- தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் நிலையில், கல்லணை ஜூன் 16- ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் IAS அறிவித்துள்ளார்.

கல்லணை திறப்பால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...