Thursday, March 28, 2024

குப்பை கிடந்த இடத்தை உட்காருமிடமாக மாற்றிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!!

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் அருகே காலியான இடம் ஒன்று இருந்தது. இந்த இடத்தில் முட்புதர்கள் வளர்ந்தும் , குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என முடிவெடுத்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் , அவ்விடத்தை தூய்மைபடுத்தும் பணியில் இறங்கினர்.

குவிந்து கிடந்த குப்பைகளையும் , வளர்ந்திருந்த முட்புதர்களையும் அகற்றி அவ்விடத்தை உட்கார்வதற்கு ஏற்ற வகையில் மாற்றியுள்ளனர். அவ்விடத்தில் உட்கார்வதற்கு கீழே கார்பெட் விரித்தும் ; அந்த இடத்தை வேலியால் அடைத்தும் பராமரித்து வருகின்றனர். கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களின் தொடர் முயற்சியால் கடற்கரைத் தெருவில் குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள் எல்லாம் தூய்மையாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...