மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் பி.மு.சி. முகமது மீரா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் அஹமது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் பி.மு.சி. அஹமது இபுராஹீம், மர்ஹூம் அஹமது அனஸ் ஆலிம், அஹமது ஹாஜா, அஹமது கபீர், அக்பர் பாட்சா ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹாலித் அவர்களின் தகப்பனாருமாகிய பி.மு.சி. ஹாஜா உசேன் அவர்கள் சவூதி ரியாத்தில் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா சவூதி ரியாத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.